Monday, October 31, 2011

நமக்கு ஒரு விஷயம் புரீல்லீங்க........!!1


.தமிழ்நாட்டுல ஜனங்கோ படிச்சவங்கோ,பெரிய பெரிய அறிவாளிங்க,வலைபதிவலாம் பொட்டு செம கித்தப்ப இர்கங்கோ.ஆனால்  மழ காலத்துல இவிக பன்ற அலம்பள் கொஞசம் ஜாசஸ்தீங்கோ...
....மழ பேஞ்ஜாலும் டெலிவிஷத்துல(அதாங்க டீ.வீ) ந்யூஸ் ல வந்து மழ பேய்து,தண்ணி தேங்குது,ஒரே கஸ்டமாகீதுனு கொறை சொல்றாங்கோ.., மழ பேயாகாட்டியும் மழ பேய்ல தண்னியே இல்ல ஒரே கஸ்டமாகீதுனு அப்பவும் கொறை சொல்றாங்கோ..இவஙகள இன்னதாம் செய்யற்து.
......ஏரி குளம் குட்டைனு ஒரு பள்ளம் விடாமல் பார்த்து பார்த்து ஊட்டை கட்டிகினாங்கோ, அப்பால மழ பேஞ்ஜாகாட்டி ஊட்டுகுள்ள் தண்ணி வர்து ,தண்ணி பாம்பு வர்துனு , ஸன் டீ.வீ.ல கொறை சொல்றாங்கோ.
...... ஏரி குளம் குட்டைனு ஒரு பள்ளம் விடாமல் பார்த்து பார்த்து ஊட்டை கட்டிகினா, அப்பால மழ காலத்துல ஊட்டுகுள்ள தண்ணி வராம, பெட்ரோல வரும்.
சொல்லுஙகப்பு.....
பின்குறிப்பு.....
வேளச்சேரி,மடிப்பாக்கம்,மூர்ச்சனாம்பேட்டை(அதாங்க  மூவரஸம்பட்டு)அம்பத்தூர்,ஆவடி,புய(ழ)லேரி,மூலகொத்தளம்.
காக்களூர் ஏரி,வியாசர்பாடிலலாம் ஊட்ட கட்டிகின பெறியோர்களை சொல்லலீங்கோ,பொதுவவே தமிழ் நாட்டு ஜனங்கலதான் சொன்னெங்கோ..!! 

No comments:

Post a Comment